Friday, July 5, 2013

மாவட்டங்களுக்கிடையேயான கிரிக்கெட் போட்டி!ராமநாதபுரத்தில் கிரிக்கெட் அணி ஜீலை 7ல் தேர்வு! ஆர்வமுள்ளவர்கள் விண்ணபிக்கலாம்!



ராமநாதபுரம்:மாவட்டங்களுக்கு இடையேயான
 கிரிக்கெட் போட்டியில் விளையாடுவதற்கு, 19 மற்றும் 25 வயதுக்குட்பட்டோருக்கான அணித்தேர்வு ஜூலை 7ம் தேதி, ராமநாதபுரம் சீதக்காதி விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது.

மாவட்ட கிரிக்கெட் சங்க தலைவர் ரமேஷ்பாபு கூறியதாவது:

1.9.1994க்கு பின் பிறந்தவர்கள் 19 வயதுக்குட்பட்டோருக்கான தேர்விலும், 1.9.1988க்கு பின் பிறந்தவர்கள் 25 வயதுக்குட்பட்டோருக்கான தேர்விலும், வயது சான்றிதழுடன் பங்கேற்க வேண்டும். கூடுதல் விபரங்களுக்கு 94437 83327ல் தொடர்பு கொள்ளலாம், என்றார்.

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.