Friday, July 26, 2013

துபாயில் புதுக்கல்லூரி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு மற்றும் இப்தார் நிகழ்ச்சி!



துபாயில் 3வது வருடமாக சென்னை புதுக்கல்லூரி முன்னாள் மாணவர்கள்(2000- 2003) சந்திப்பு மற்றும் இப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் நாகூர்,கீழக்கரை உள்ளிட்ட பல்வேறு ஊர்களை சேர்ந்த முன்னாள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

இனிவரும் காலங்களிலும் தொடர்ந்து இது போன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு ஒருவரை ஒருவர் சந்திக்கும் வாய்ப்புகளை ஏற்படுத்தி சமூக நலப்பணிகளை மேற்கொள்ள முயற்சிகள்  ஏறபடுத்தப்படும் என நிகழ்ச்சியில் கலந்து கொண்டோர் தெரிவித்தனர்.


 

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.