Sunday, July 28, 2013

கீழக்கரை கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் துவக்க நிகழ்ச்சி!




கீழக்கரை முஹம்மது சதக் பொறியியல் கல்லூரி மாணவ,மாணவியர்களுக்கான வகுப்புகள் துவக்க நிகழ்ச்சி நடைபெற்றது.

கல்லூரிகளின் இயக்குநர் ஹபீப் முஹம்மது சதக்கத்துல்லாஹ் தலைமையேற்று மாணவ மாணவியர்களுக்கு அடையாள அனுமதி சான்றிதழ் வழங்கினார்.
கல்லூரி முதல்வர் ஜகாபர் முன்னிலை வகித்தார்.ஆங்கில துறை தலைவர் சகிலா பானு வரவேற்றார்.

ஒருங்கினைப்பாஅர் சேக் பரீத்  மாணவர்க உள்ளிட்ட பங்கேற்றனர்..வேதிய துறை தலைவர் தாவீத் ராஜா நன்றி கூறினார்.
பி ஆர் ஓ நஜிமுதீன் ஏற்பாடுகளை செய்தார்.

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.