Friday, July 26, 2013

கீழக்கரையில் ஆண்களுக்கான புதிய ஆடையகம் திறப்பு!



 புதிய ஷோ ரூமை, எஸ்.டி.பி.ஐ மாவட்ட தலைவர். நூர் ஜியாவுதீன்  முன்னிலையில், M.M.K.ஜமால் இப்ராஹீம்  திறந்து வைத்தார்.  திறப்பு விழாவின் போது எஸ்.டி.பி.ஐ கட்சியினர் உள்ளிட்ட ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


இக்கடையின் உரிமையாளர் அஸ்வாத் கரீம்  கூறியதாவது,

ஆண்களுக்கான புதிய ரக நவீன ஆடைகளை விற்பனை செய்ய உள்ளோம்.அனைவரும் ஆதரவு தர வேண்டுமாய் அன்புடன் கேட்டு கொள்கிறேன்
என்றார்


No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.