Wednesday, July 17, 2013

கீழக்கரை நகரில் சுகாதாரத்தை வலியுறுத்தி எஸ்.டி.பி.ஐ கமிஷனரிடம் மனு


கீழக்கரை எஸ்டிபிஐ நிர்வாகிகள் புதியதாக நியமிக்கப்பட்டுள்ள கமிஷனர் அயுப்கானை சந்தித்து வாழ்த்து தெரிவித்ததோடு கோரிக்கை மனுவும் அளித்தனர்

மனுவில் ,கீழக்கரையில் கடந்த பல நாட்களாக குப்பை அகற்றப்படாமல் சுகாதார கேடு நிலவும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.எனவே  இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரினர்.

இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படுமென கமிஷனர் உறுதியளித்தார்.
 

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.