Friday, July 26, 2013

கீழக்கரையில் வீடு புகுந்து திருட்டு! ஒருவர் கைது!

 
 
 
 
 
கீழக்கரை: கீழக்கரை மேலத்தெரு மர்சூக் ரஹ்மான் வீட்டில் மர்ம நபர்கள் புகுந்து, 15 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள "பிளம்பிங்' சாதனங்களை திருடிச் சென்றனர்.
 
இதுதொடர்பாக அதே பகுதியை சேர்ந்த செய்யது முகம்மது அல்தாப், 34, என்பவரை, கீழக்கரை போலீசார் கைது செய்தனர்.
 

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.