Wednesday, July 10, 2013

கீழக்கரையில் நாளை 11/07(காலை 9 மணி முதல் 5 மணி )மின் தடை!



ராமநாதபுரம் நகர் மின் வாரிய உதவி செயற்பொறியாளர் கங்காதரன் அறிக்கை:
 
 கீழக்கரை துணை மின் நிலையத்தில் நாளை(11ம் தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன.
 
அதனால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழக்கரை நகர் பகுதிகள், அலவாகரைவாடி, மாயாகுளம், முகமது சதக் கல்லூரிகள், ஏர்வாடி, உத்தரகோசமங்கை, தேரிருவேலி, பாலையேந்தல், மோர்குளம் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் மின்தடை ஏற்படும்.
 
இவ்வாறு தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.