Saturday, December 24, 2011

கீழக்கரையில் ஆட்டோ ஓட்டுநர் தீக்குளித்து தற்கொலை !

கீழக்கரை லட்சுமிபுரத்தை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ஆனந்த குமார்(22) இவரை சம்பவத்தன்று அவரின் தந்தை பாலகுரு "ஏன் வீட்டிற்கு செலவுக்கு பணம் கொடுக்கவில்லை" என்று கண்டித்தாராம் இதனால் மனம் உடைந்த ஆனந்தகுமார் ஆட்டோவில் வைத்திருந்த பெட்ரோலை தன் உடலில் ஊற்றி கொண்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
இது குறித்து கீழக்கரை சப்-இன்ஸ்பெக்டர் கனேசன் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்.

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.