Sunday, December 18, 2011

இலவச மிக்ஸி,கிரைண்டர் வழங்கும் விழா !


பயனாளி ஒருவருக்கு இலவச மின் விசிறியை அமைச்சர் சுந்தராஜன் மற்றும் கீழக்கரை நகராட்சி தலைவர் ராபியத்துல் காதரியா ஆகியோர் வழங்கிய போது எடுத்த படம்.










கீழக்கரை அருகே உள்ள நத்தம் குளபதத்தில் இலவச மிக்ஸி,கிரைண்டர் மின் விசிறி வழங்கும் விழா நடைபெற்றது.


இவ்விழாவில் ஏராள‌மான‌ ப‌ய‌னாளிக‌ளுக்கு இல‌வ‌ச‌ மிக்ஸி,கிரைண்ட‌ர் வ‌ழ‌ங்க‌ப்ப‌ட்ட‌து.இவ்விழாவிற்கு கைத்தறித்துறை அமைச்சர் சுந்தர்ராஜன் தலைமை வகித்தார். வட்டாட்சியர்,தில்லையேந்த‌ல் ப‌ஞ்சாய‌த்து த‌லைவ‌ர்,திருப்புல்லானி ஒன்றிய‌த்த‌லைவ‌ர், கீழ‌க்க‌ரை நக‌ராட்சி த‌லைவ‌ர் ராபிய‌த்துல் காத‌ரியா உள்ப‌ட‌ ப‌ல‌ர் க‌ல‌ந்து கொண்ட‌ன‌ர்

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.