Friday, April 5, 2013

ராம‌நாதபுர‌ம் டிஜஜி ப‌த‌வி உய‌ர்வு பெற்று திருச்சிக்கு மாற்ற‌ம்!


தமிழகத்தில், ஐ.பி.எஸ்., அதிகாரிகள், 17 பேருக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. எட்டு பேர், இட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இது குறித்து, தமிழக உள்துறை செயலர்  வெளியிட்ட செய்திக்குறிப்பு தெரிவிக்கிற‌து.

இதில் ராம‌நாத‌புர‌ம் ச‌ர‌க‌ டிஐஜி ராம‌சுப்பிர‌ம‌ணி ஐஜியாக‌ ப‌த‌வி உய‌ர்வு பெற்று திருச்சி ம‌த்திய‌ ச‌ர‌க‌ ஐஜியாக‌ ப‌த‌வி ஏற்பார் என‌ தெரிவிக்க‌ப்ப‌ட்டுள்ளது

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.