Saturday, July 27, 2013

கீழக்கரை அதிமுக நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து தமுமுக கண்டன ஆர்ப்பாட்டம்!





கீழக்கரை அதிமுக நகராட்சி நிர்வாகத்தில் நடைபெறும் திட்டபணிகளில் முறைகேடுகள் மற்றும் நகராட்சி தலைவரின் கணவர் நிர்வாக தலையீடு,இவருக்கு துணை போகும் அதிகாரிகள்,நிர்வாக சீர்கேடு உள்ளிட்டவைகளை கண்டித்து  தமுமுக சார்பில் முஸ்லீம் பஜாரில் ஆர்ப்பாட்ட நடைபெற்றது.

மாவட்ட தலைவர் சாதிக் பாட்ஷா தலைமை வகித்தார்.மாநில அமைப்பு செய்லாளார் ஜெய்னுல் ஆப்தீன்,கவுன்சிலர் முகைதீன் இப்ராஹிம்,மாவட்ட செயலாளர் அன்வர் அலி,நகர் தலைவர் சிராஜுதீன்,மற்றும் நிர்வாகிகள் பசீர் அஹமது,பாக்கர் ,சித்தீக்,சைபுதீன்,இர்பான் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்

ஆறு கண்டன தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.கூட்டத்தில் நகராட்சியில் அவலநிலை நிலவுவதாக கடும் கண்டனம் தெரிவித்து பேசினர்.கூட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

ஏற்பாடுகளை நகர் செயலாளர் பைசுல் அமீன்,நிர்வாகிகள்

இர்பான்,மன்சூர்,சுதான்,ரைஸ் இப்ராஹிம்,சேக் தாவுத் சாதிக் செய்திருந்தனர்

1 comment:

  1. அன்புள்ள காவல்துறைக்கு இவர்களை பொடோ போன்ற சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்யவும் ...என் ஊர் கீழக்கரை நிம்மதியாக இருக்கும் ...

    ReplyDelete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.