Wednesday, January 11, 2012

அமைச்சர் உத்தரவின் பேரில் கீழக்கரை அரசு மருத்துவமனையில் உடனடி நடவடிக்கை!



புத‌ர் ம‌ண்டியிருக்கும் அர‌சு ம‌ருத்துவ‌ம‌னை வ‌ளாக‌த்தை சுத்த‌ம் செய்யும் ப‌ணி ந‌டைபெறுகிற‌து.
சில நாட்களுக்கு முன் அமைச்சர் சுந்தர்ராஜன் கீழக்கரை அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டார். இந்நிலையில் மருத்துவமனை வளாகத்தில் குப்பைகள் நிறைந்து, செடிகள் வளர்ந்து சுற்றுப்புறம் சீர் கெட்டிருந்தது இதனை பார்வையிட்ட அமைச்சர் சுந்தர்ராஜன் உடனடியாக அப்பகுதியை சுத்தம் செய்ய உத்தரவிட்டார் .
இதனையடுத்து உடனடி நடவடிக்கையாக கீழக்கரை அரசு மருத்துமனை வளாகத்தை சுத்தம் செய்யும் பணி நகராட்சி மேற்பார்வையாளர் ராமநாதன் தலைமையில் நடைபெற்று வருகிறது.

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.