Tuesday, January 17, 2012

அன்பு நகரில் மத நல்லிணக்கம் உள்ளிட்ட முப்பெரும் விழா (படங்கள் )








அன்பு நகரில் அன்பு நகர் முன்னேற்ற சங்கத்தின் 10வது ஆண்டு விழா,பரிசளிப்பு விழா,மத நல்லிணக்க விழா ஆகிய முப்பெரும் விழா சங்கத்தின் தலைவர் தங்கம் ராதாகிருஸ்ணன் தலைமையில் நடைபெற்றது.

இவ்விழாவிற்கு நகராட்சி தலைவார் ராபியத்துல் காதரியா,துணை தலைவர் ஹாஜா முகைதீன்,சங்கத்தின் பொருளாளர் மகாலிங்கம்,துணை தலைவர் ரவி,செயலாளர் கலை செல்வன்,கவுன்சிலர்கள் அன்வர் அலி,செய்யது கருணை,மீனாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் அரசு பொது +2 மற்றும் 10ம் வகுப்பு தேர்வில் அன்பு நகர் பகுதியில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவ,மாணவிகள் பரிசுகள் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சி ஏற்பாடுகளை அன்பு நகரை சேர்ந்த புஷ்பராஜ்,பாபு,அருள்,முருகன்,தர்மர் ஆகியோர் செய்திருந்தனர்.

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.