Sunday, January 29, 2012

கீழக்கரை தோட்டத்தில் அதிரடிப்படைக்கு பயிற்சி !




கீழக்கரை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள தனியார் தோட்டத்தில் இன்று காலை அதிரடிபடையை சேர்ந்த 40 பேருக்கு மாவட்ட காவல்துறை எஸ்.பி காளிதாஸ் மகேஸ்குமார் பயிற்சியளித்தார்.கலவரம் ஏற்பட்டால் தடுப்பு நடவடிக்கை குறித்து செயல்முறை விளக்கம் அளித்து பயிற்சியளித்தார்.








No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.