Sunday, September 18, 2011

கீழக்கரை நகராட்சி தலைவர் ப‌த‌வி மகளிருக்கு ஒதுக்கீடு !

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள நகர்மன்றங்களில் கீழக்கரைக்கான‌ தலைமை பதவி மகளிருக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை வெளியிட்டுள்ளது.

மாவட்டங்கள் வாரியான விபரம் வருமாறு (பெண்களுக்கு ஒதுக்கப்பட்ட நகராட்சிகள்)


ராமநாதபுரம் மாவட்டம்

கீழக்கரை

திருநெல்வேலி மாவட்டம்
அம்பாசமுத்திரம்
கடையநல்லூர்
தென்காசி
விகிரமசிங்கபுரம்

தூத்துக்குடி மாவட்டம்
காயல்பட்டினம்
கோவில்பட்டி


நாகை மாவட்டம்
வேதாரண்யம்
நாகப்பட்டினம்
மயிலாடுதுறை

திருவண்ணாமலை மாவட்டம்
வந்தவாசி
ஆரணி

விருதுநகர் மாவட்டம்
சாத்தூர்
விருதுநகர்
திருவில்லிபுத்தூர்
திருத்தங்கள்

கன்னியாகுமரி மாவட்டம்
குழித்துறை
நாகர்கோயில்
பத்மநாபபுரம்

திருப்பூர் மாவட்டம்
உடுமலைப்பேட்டை
தாராபுரம்

சிவகங்கை மாவட்டம்
தேவகோட்டை
காரைக்குடி

கடலூர் மாவட்டம்
சிதம்பரம்

புதுக்கோட்டை மாவட்டம்
அறந்தாங்கி

ஈரோடு மாவட்டம்
கோபிசெட்டிப்பாளையம்

வேலூர் மாவட்டம்
ஆம்பூர்

ஜோலார்பேட்டை
குடியாத்தம்

தஞ்சாவூர் மாவட்டம்
தஞ்சாவூர்
கும்பகோணம்

அரியலூர் மாவட்டம்
ஜெயங்கொண்டான்

திருவண்ணாமலை மாவட்டம்
திருவாதிபுரம்

திருவாரூர் மாவட்டம்
மன்னார்குடி

திருச்சி மாவட்டம்
மணப்பாறை

தகவல்:
தினமணி (18-09-2011)

[செய்தி திருத்தப்பட்டது]

1 comment:

  1. ALL SHOULD SERIOUSLY CONDEMM THIS,HERE AFTER GENTS SHOULD ASK FOR RESVERATION,EVERY ONE SHOULD CONDEM THIS ONE.

    ReplyDelete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.