Friday, September 2, 2011

தெற்குதெரு முஸ்லீம் பொது நலசங்க புதிய கட்டிட திறப்புவிழா! நூற்றுக்கணக்கானோர் பங்கேற்பு (படங்கள்)










கீழக்கரை தெற்கு தெரு முஸ்லீம் பொது நலசங்கத்தின் புதிய கட்டிட திறப்பு விழாவிற்கு ஜமாத் தலைவர் ஜாஹிர் ஹுசைன் களஞ்சியம் தலைமை வகித்தார்.

இவ்விழாவில் தெற்குதெரு ஜமாத்தின் மூத்த கமிட்டி உறுப்பினர் செய்யது முகம்மது அக்கலா மரைக்கா கலந்து கொண்டு புதிய கட்டிடத்தை திறந்து வைத்தார்.

மேலும் விழாவில் மேலத்தெரு உஸ்வது ஹசனா முஸ்லீம் சங்கத்தின் துணை தலைவர் சீனா தானா என்றழைக்கப்படும் செய்யது அப்துல் காதர், நகர் மன்ற தலைவர் பசீர் அகமது கவுன்சிலர்கள் காசிம் என்ற செல்வராஜா,துரை மற்றும்
சங்கத்தில் தலைவர் ஹாலிது சுல்தான்,செயலாளர் அகமது சாகிர்,பொருளாளர் காதர் சாகிபு,ஜகுபர் ஹீசைன் ,பவுமி,சீனி,ரியாஸ் ,சூபியான்,அலிமத்,ராஜா,ஜகுபர் ஹுசைன் மற்றும் ,ஜமாத்தார்கள் ,முக்கிய பிரமுகர்கள் உள்பட நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

17 comments:

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  2. உங்கள் பயணம் தொடர வாழ்த்துகள் !!!

    ReplyDelete
  3. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  4. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  5. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  6. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  7. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  8. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  9. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  10. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  11. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  12. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  13. இந்த வலைதளம், உலகில் பல நாடுகளில் சிதறி கிடக்கும் நம் சொந்தங்களுக்கு செய்திகளை குறிப்பாக கீழக்கரை சம்பந்தமான நிகழ்வுகளை தெரியபடுத்த வேண்டும் என்ற நோக்கத்திலேயே நடத்தப்படுகிறது.இதில் தயவு செய்து தனிபட்ட முறையில் விமர்சனம் செய்வதையோ ,தகாத வார்த்தைகளை பதிவு செய்வதையோ தவிர்த்து கொள்ளுங்கள்.
    மிகுந்த மன வேதனையுடன் கருத்துக்களை நீக்கம் செய்கிறோம்.

    செய்தி குழுவினர்

    ReplyDelete
  14. கடல் ஓசை குழுவினருக்கு !!!

    நான் குறிபிடும் கருத்துகள் உங்கள் ஊரின் நிலையை பத்தி தான் குறிபிட்டு உள்ளன்.அதற்கு உங்கள் ஊர் சஹோதர்கள் தான் அபாசமாக என்மேல் கருத்து தெரிவிகிரர்கள்.......இருந்தாலும் அல்லாஹுக்க பொறுதுகிரேன் .... தங்கள் ஊரில் உள்ள அதனை பெரும் என்னை திட்டினாலும் ,வசைபடினாலும்,அபாசமாக சொன்னாலும் சரி என்ன சமுதாய பார்வை உங்கள் ஊர்ர் மேல் இருந்து கொண்டே இருக்கும் ...இது என் இறைவனின் மேல் ஆணை ......

    என்றும் அன்புடம்
    haemat karkare

    ReplyDelete
  15. நானும் சில நாட்களாக பாத்து கொண்டு இருகிறேன் உங்களுடைய வலைதளத்தை , அதில் ஹெமாத் கர்கரே என்ற பெயரில் வரும் நபர் சொல்லும் கருத்து சிந்திக்கவேண்டிய சமுதாய கருத்து . அதற்கு என் நம் அவருக்கு அபாசமாக கருத்துகளை வழங்கவேண்டும் ?????

    ReplyDelete
  16. en commantai alitha arivu ketta porampokku seithi kuluvukku eccharikkai seikeran commantai alikkaathe . antha photavil irikim pomabal porukki kudikaaran peyar CELLU enra RAJA. siikiram ivan padathtai atharathudan potovodu notice adippen

    ReplyDelete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.