Monday, March 25, 2013

கீழ‌க்க‌ரையில் குருத்தோலை ஊர்வ‌ல‌ம்!


கீழ‌க்க‌ரையில் குருத்தோலை ஞாயிறு தின‌த்தை முன்னிட்டு சி.எஸ்.ஐ பேதுரு ஆல‌ய‌த்திலுருந்து ஏராள‌மான‌ கிறிஸ்துவ‌ர்க‌ள் கையில் குருத்தோலை ஏந்தி ந‌க‌ரின் முக்கிய‌ வீதிக‌ளில் ஊர்வ‌ல‌மாக‌ சென்று மீண்டும் ஆல‌ய‌த்திற்கு வ‌ந்து ஞாயிறு குருத்தோலை ஜெப‌த்துட‌ன் ஆல‌ய‌ வ‌ழிபாடும் ந‌டைபெற்ற‌து.

ச‌பையின் போத‌க‌ர் தேவ‌தாஸ் ராஜ‌ன்பாபு தலைமை வ‌கித்தார்.போத‌க‌ர் சிரில் ராஜ‌சேக‌ர் முன்னிலை வ‌கித்தார்.ஏராள‌மானோர் க‌ல‌ந்து கொண்ட‌ன‌ர்.

 

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.