Friday, March 1, 2013

கீழக்கரை முகைதீனியா ப‌ள்ளி குழ‌ந்தைக‌ளுக்கு ப‌ட்ட‌ம‌ளிப்பு விழா!




கீழக்கரை வடக்குத்தெரு முகைதீனியா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் மழலையர்களுக்கான பட்டமளிப்பு விழா நடந்தது.

வடக்குத்தெரு ஜமாஅத் நிர்வாக சபை உப தலைவர் ஜாஹிர்ஹூசைன் தலைமை வகித்தார். உபதலைவர் அகமது மிர்ஷா, துணைச் செயலாளர் அகமது சகாப்தீன், முகைதீனியா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர் ரஹ்மத்நிஸா முன்னிலை வகித்தனர். ஆசிரியை தீபிகா வரவேற்றார். இதில் யுகேஜி முடித்து 1வது வகுப்புக்குச் செல்லும் மழலையர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. ஆசிரியை பிரியங்கா நன்றி கூறினார்.

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.