Thursday, May 30, 2013

வ‌பாத் அறிவிப்பு(கால‌மானார்க‌ள்) !

கீழ‌க்க‌ரை சேக் ஹுசைன் சார்பில் வெளியிட‌ப்ப‌ட்ட‌  அறிவிப்பில்...

புதுகிழ‌க்குத்தெருவில் வ‌சிக்கும் சேகு ம‌தார் சாஹிப் அம்ப‌ல‌ம் அவ‌ர்க‌ளின் ம‌க‌ளும் க‌.அ.மு.முஹ‌ம்ம‌து முகைதீன் அவ‌ர்க‌ள் ம‌னைவியும் க‌.அ.மு.உம‌ர் சாஹிப் ,க‌.அ.மு. நூருல் அமீன் ,க‌.அ.மு ஜவாஹ‌ர் ஹுசைன்.க‌.அ.மு.சேகு ம‌தார் சாகிப்(முக்தார்) ஆகியோரின் தாயாரும் ம‌ர்ஹூம் அ.சீ.சே அக‌ம‌து சாகிபு அவ‌ர்க‌ளின் மூத்த‌ ச‌கோத‌ரியுமான‌ அ.சீ.சே.அக‌ம‌து சுல்தான் பீவி அவ‌ர்க‌ள் 27-05-13 அன்று மாலை 5.30 ம‌ணிய‌ள‌வில் வ‌பாத்தானார்க‌ள்(காலமானார்க‌ள்).

28 05 13 காலை 10 30 ம‌ணிய‌ள‌வில் நடுத்தெரு ஜீம்மா ப‌ள்ளி வ‌ளாக‌த்தில் ந‌ல்ல‌ட‌க்க‌ம் ந‌டைபெற்ற‌து

அவர்களின் மஹ்பிரத்துக்கு அனைவரும் எல்லாம் வல்ல இறைவனிடம் துஆ செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
தொட‌ர்பு கொள்ள‌...

 உம‌ர் சாகிப்    9444383545

 சேகு ம‌தார் சாகிபு(முக்தார்)   9444084372

1 comment:

  1. மங்காத்தாவின் தங்கச்சி மகன்May 30, 2013 at 10:04 PM

    அஸ்ஸலாமு அலைக்கும். வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹூ

    இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஹூன்.

    வார்த்தை எதுவும் இல்லை கண்ணீரைத் தவிர.

    அன்னாரின் மக்பிரத்துக்கும், ஜன்னத் பிர்தவுஸில் நற்பதவி கிடைக்கவும்,கண்மணி செய்யதினா ரசூலே கரீம் ஸல்லாஹு அலைஹி வ ஸல்லத்தின் ஷபாஅத் கிடைக்கவும் நீராடும் கண்களோடு இரு கரம் ஏந்தி ஏக இறைவனிடத்தில் இறைஞ்சுகின்றோம்.

    அன்னாரை இழந்து ஆறா துயர் உற்றிருக்கும் அனைவருக்கும் ஸப்ரன் ஜமீலா என்னும் அழகிய பொறுமையை அல்லாஹு சுபுஹானவுத்தாலா வழங்க உளம் உருக பிரார்த்திகின்றோம்..

    ReplyDelete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.