Wednesday, July 3, 2013

கீழக்கரை ரோட்டரி சங்கத்தின் புதிய தலைவராக டாக்டர் ராசீக்தீன் தேர்வு !































கீழக்கரையில் ரோட்டரி சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பதவியேற்கும் விழா

நடந்தது.

கடந்த ஆண்டின் ரோட்டரி சஙகத்தின் கீழக்கரை தலைவர் ஆசாத் தலைமை வகித்தார்.

புதிய தலைவராக டாக்டர் ராசீக்தீன் , செயலாளராக சுப்பிரமணியன் ஆகியோர் பொறுப்பேற்று கொண்டனர்.

நிகழ்ச்சியில் ஏராளமான ரோட்டரி சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்
 

1 comment:

  1. சவுக்கடி சாவன்னாJuly 3, 2013 at 7:09 PM

    இது வரை இவர்கள் கீழக்கரை நகருக்கு செய்த சேவை தான் என்ன? குறிப்பாக மாணவச் செல்வங்களுக்கு, மக்கள் நல பணி களுக்கு

    ReplyDelete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.