Wednesday, September 11, 2013

கீழ‌க்க‌ரையில் நாளை(12 வியாழன் செப் 2013) மின் த‌டை!


கீழக்கரை பகுதியில் உப மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் கீழக்கரை,ஏர்வாடி,முகம்மது சதக் கல்லூரி பகுதி,காஞ்சிரங்குடி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் நாளை 12 வியாழன் செப் 2013( 2013) காலை 9 மணி முதல் 5 மணி வரை மின்சாரம் இருக்காது என்று உதவி செயற் பொறியாளர் க‌ங்காத‌ர‌ன் தெரிவித்துள்ளார்.

1 comment:

  1. கீழகரைல் ஆனைத்து தெரு விளக்கும் மின் மற்றும் சூரியன் மின் சக்தில் இயக்க கூடியதாக அமைக்க பட வேண்டும் ,கரண்ட் இல்லாத நேரத்தில் குழந்தைகள், முதிவர்கள் , பெண்கள் இரவில் பயம் இன்றி ரோட்டில் நடபதர்க்கு உதவியாக இருக்கும் ,இதற்க்கு மக்கள் நலம் கருதும் அமைப்புகள் குரல் கொடுக்க முன் வர வேண்டும்

    ReplyDelete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.