Tuesday, September 10, 2013

காலமானார்!


  கீழக்கரை இஸ்லாமியா துவக்கப் பள்ளியின் முன்னாள் தலைமை ஆசிரியரும், இஸ்லாமியா மெட்ரிக் பள்ளியின் ஒருங்கிணைப்பாளருமான திரு.ஜோசப் சார்த்தோ காலமானார்.

பள்ளி நிகழ்ச்சிகளில் மறைந்த ஜோசப் சார்த்தோ......



பள்ளி நிகழ்ச்சிகளில் மறைந்த ஜோசப் சார்த்தோ......

அன்னாரின் நல்லடக்கம் சொந்த ஊரான, குளைச்சல் கடியாப்பட்டினம் கிராமத்தில் (நாகர் கோவிலில் இருந்து 30 கிலோ மீட்டர் தொலைவில்) நாளை (11.09.2013) காலை நடை பெறுகிறது. .

மேலும் விபரங்களுக்கு :

திரு மலைச்சாமி (A.O) - 94421 05703
 
தகவல் : சாலிஹ் ஹுசைன்

4 comments:

  1. inna illahi va inna ilaihi rajihoon..... intha poomil uthirntha malaranalum endrum engal manathil malarntha malarai engal sartho sir

    ReplyDelete
  2. uthirntha malarai intha poomiyai vittu ponalum endrum malarntha malarai engal manathil

    ReplyDelete
  3. பிறப்பு ஒன்று இருந்தால் இறப்பு ஒன்று மனிதனுக்கு ஏற்படுவது நிச்சயம் இதில் சந்தேகம் வேண்டாம் , ஆண், பெண் ஆணைவரும் உலகத்தில் நமக்கு உதவும் செல்வதை மட்டும் சேர்ப்பதில் குறிகொள்ளாக இருந்திறாமல்,மறுமைல் நம்மை நரகத்தில் இருந்து காபாற்றும், நம் இறைவன் குரானில் கூறிய வழில் நனமைகளை அதிகமாக செய்ய முன்வர வேண்டும் ,

    ReplyDelete
  4. பிறப்பு ஒன்று இருந்தால் இறப்பு ஒன்று மனிதனுக்கு ஏற்படுவது நிச்சயம் இதில் சந்தேகம் வேண்டாம் , ஆண், பெண் ஆணைவரும் உலகத்தில் நமக்கு உதவும் செல்வதை மட்டும் சேர்ப்பதில் குறிகொள்ளாக இருந்திறாமல்,மறுமைல் நம்மை நரகத்தில் இருந்து காபாற்றும், நம் இறைவன் குரானில் கூறிய வழில் நனமைகளை அதிகமாக செய்ய முன்வர வேண்டும் ,

    ReplyDelete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.