Sunday, September 29, 2013

துபாயில் கேரம் போட்டி!ஈடிஏ எம்.பி.எம் அணி சாம்பியன் பட்டம் வென்றது





 துபாயில் ஈடிஏ எம்பிஎம் சார்பில் பல்வேறு அணிகளுக்கிடையே தொடர் கேரம் போட்டி நடைபெற்றது.

20.09.2013 முதல் நடைபெற்ற போட்டியில் இருந்து நான்கு அணிகள் இறுதிப் போட்டிக்கு தேர்வு பெற்றன.

இறுதிப் பொட்டியில் எம்.பி.எம். அணி சாம்பியன் பட்டம் வென்றது. பரிசினை நலத்துறை அலுவலர் பீர் முஹம்மது பரிசுகளை வழங்கினார்.

நிகழ்விற்கான அணுசரனையினை ஈஸிடாப் மற்றும் இண்டர்னேஷனல் மணி எக்ஸ்பிரஸ் ஆகியவை வழங்கியிருந்தன.

போட்டிகளுக்கான ஏற்பாடுகளை நலத்துறை அலுவலர் பாலரசு, முகாம் அலுவலர் நஜீப் உள்ளிட்ட குழுவினர் செய்திருந்தனர்.

நலத்துறை அலுவலர் பாலரசு நன்றி கூறினார். 

1 comment:

  1. I Miss U All..!!! வாழ்த்துக்கள்..!!

    ReplyDelete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.