Sunday, October 9, 2011

20வது வார்டு சுயேச்சை வேட்பாளர் சிராஜீதீன் வாக்கு சேகரிப்பு




கீழக்கரை வடக்கு தெரு பகுதி 20வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு சுயேட்சை வேட்பாளராக சிராஜுதீன் போட்டியிடுகிறார்.
இவர் வேட்பு மனு தாக்கல் செய்த போது கலீல் ரஹ்மான்,நசீருதீன்,ஹமீது ராஜா உள்பட ஏராளமான இளைஞர்கள் கலந்து கொண்டனர். இப்பகுதியில் சிராஜீதீனுடன் ஏராளமான இளைஞர்கள் வாக்கு சேகரித்து வருகின்றனர்.சமூக பணிகளில் ஆர்வமுள்ள இவர் நாற்காலி சின்னத்தில் போட்டியிடுகிறார் .தேர்தலில் போட்டியிடுவது இவருக்கு இதுவே முதல் முறை. இவரை போல் ஏராளமானவர்கள் முதல் முறையாக‌ தேர்தல் களம் காண உள்ளனர்.
சிராஜீதீன் போட்டியிடுவது குறித்து அவர் தரப்பு கூறியதாவது, வடக்குதெருவை சேர்ந்த ஏராளாமான இளைஞர்கள் ஆதரவு இவருக்கு திரட்டி வருகிறோம் .இன்ஷா அல்லா இவர் வெற்றி பெற்று அனைவரும் பாரட்டும் வகையில் சிறப்பாக செயல்படுவார்.






3 comments:

  1. செல்லம் உனக்கு வெற்றி நிச்சயம், அது உனது முகத்தில் தெரிகிறது,உன் நாற்காலியை பத்திரமாக பார்த்துக்கொள்............

    ReplyDelete
  2. செல்லம் உனக்கு வெற்றி நிச்சயம், அது உனது முகத்தில் தெரிகிறது,உன் நாற்காலியை பத்திரமாக பார்த்துக்கொள்............

    ReplyDelete
  3. செல்லம் உனக்கு வெற்றி நிச்சயம், அது உனது முகத்தில் தெரிகிறது,உன் நாற்காலியை பத்திரமாக பார்த்துக்கொள்............

    ReplyDelete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.