Monday, October 10, 2011

கீழக்கரையில் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பிரியாணி வழங்குவதை தடுக்க தனி குழு

கீழக்கரையில் வாக்களர்களுக்கு பணம் மற்றும் உணவு பொருள்கள் வழங்குவதை தடுப்பதற்கு கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.

. இது குறித்து நகராட்சி கமிஷனர் போஸ் கூறுகையில் ,இந்த கண்காணிப்பு குழுவுக்கு கண்காணிப்பாளர் மணி தலைமையில் ஒரு போட்டோகிராபர் உள்பட 4 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக ஏதேனும் சம்பவம் நடைபெற்றால் பொது மக்கள் 9500372577 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என்றார்.

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.