Sunday, October 23, 2011

கீழக்கரையில் பலத்த மழை







அடிக்கடி மின்சார தடை , வெயில் ,புழுக்கம் என்று அவதியில் இருந்த வந்த மக்களுக்கு சிறிய ஆறுதலாக கீழக்கரையில் இரவு பலத்த மழை பெய்தது.இதனால் தெருவெங்கும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.கீழக்கரையில் பல்வேறு இடங்களில் கிணற்று தண்ணீர் வற்றிவரும் நிலையில் இதுபோன்று மழையால் நிலத்தடிநீர் உயரும் வாய்ப்பு உள்ளது.
தகவல் : கீழக்கரை முஜீப்

1 comment:

  1. Athee maathiri..minsaara kambi arunthu vizum paathippum irukkirathu

    ReplyDelete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.