Thursday, October 20, 2011

ஏர்வாடி தர்ஹா சந்தனக்கூடு விழா !நாளை உள்ளூர் அரசு விடுமுறை !




ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி தர்ஹாவில் சந்தனக்கூடுவிழா இன்று ஆரம்பித்து நாளை அதிகாலைவரை நடைபெறுவதையோட்டி நாளை மாவட்டம் முழுவதும் உள்ளூர் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் வி.அருண்ராய் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்ப‌தாவ‌து,ஏர்வாடி சந்தனக்கூடு திருவிழாவை முன்னிட்டு இம்மாதம் 21 ஆம் தேதி உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதனை ஈடு செய்யும் பொருட்டு நவம்பர் மாதம் 5 ஆம் தேதி சனிக்கிழமை பணி நாளாகக் கருதி அரசு அலுவலகங்கள் செயல்பட வேண்டும் என

1 comment:

  1. ஆயிரம் PJ வந்தாலும் இவனுங்களை திருத்தவே முடியாது!!

    ReplyDelete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.