Monday, October 10, 2011

விஷ‌மிகளின் பிரச்சாரங்களை நம்ப வேண்டாம் ! தமுமுக சார்பில் நோட்டீஸ் வெளியீடு !



கீழக்கரை நகர் தமுமுக மற்றும் மனித நேய மக்கள் கட்சி சார்பில் வெளியிட‌ப்ப‌ட்டுள்ள‌ நோட்டீஸில் கூறியிருப்பதாவது...

நடைபெற இருக்கும் கீழக்கரை நகராட்சி தேர்தலில் நகர் மன்ற தலைவர் பதவிக்கு தமுமுக மற்றும் மனித நேய மக்கள் கட்சி சார்பாக எந்த ஒரு வேட்பாளரையும் நிறுத்தவில்லை எந்த ஒரு வேட்பாளரையும் ஆதரிக்கவில்லை என்பதை இதன் மூலம் தெரியப்படுத்தி கொள்கிறோம். மேலும் த‌முமுக‌ ம‌ற்றும் ம‌னித‌ நேய‌ ம‌க்கள் க‌ட்சியின் பெய‌ரையோ க‌ட்சியின் கொடியையோ எந்த‌ வேட்பாள‌ரும் உப‌யோகிக்க‌ வேண்டாம் என்று கேட்டு கொள்கிறோம். மேலும் விஷ‌மிக‌ளின் பிர‌ச்சார‌ங்க‌ளை ந‌ம்ப‌ வேண்டாம் என்று பொது ம‌க்க‌ளை கேட்டு கொள்கிறோம். இவ்வாறு அதில் வெளியிட‌ப்ப‌ட்டுள்ள‌து.

4 comments:

  1. ம‌னித‌ நேய‌ ம‌க்கள் க‌ட்சி க‌ட்சியின் கொடியை அவர்கள் ஒரு வரமாக பயன் படிதியும் மறுப்பு தெயவிக்காமல் இப்போது மறுப்பு தெரிவிப்பது ஏன்?
    உங்களுடைய அனுமதி இல்லாமல் எப்படி அவர்கள் ம‌னித‌ நேய‌ ம‌க்கள் க‌ட்சி க‌ட்சியின் கொடியை பயன் படிதினர்கள் ?

    ReplyDelete
  2. உங்களுடைய அனுமதி இல்லாமல் எப்படி அவர்கள் ம‌னித‌ நேய‌ ம‌க்கள் க‌ட்சி க‌ட்சியின் கொடியை பயன் படிதினர்கள் ?

    ReplyDelete
  3. vision of kilakarai 2020October 10, 2011 at 8:07 PM

    தமுமுகவின் அறிவிப்பு பிரச்சனை வந்தால் தன்னை தற்காத்து கொள்ள கூடிய நடவடிக்கையாகத்தான் தெரிகிறது

    ஊரில் நடக்கும் கூத்துகள் அவர்கள் அறிவிப்பை கேலிக்குரியதாக ஆக்குகின்றன

    நடப்பதை அவர்கள் அறிய வில்லையா? அல்லது அறிந்தும் அரசியல் நாடகம் நடத்துகிறதா?

    ReplyDelete
  4. ஏன் அந்த விஷ‌மிக‌ளின் பிர‌ச்சார‌ங்க‌ளை நிறுத்த முடிய வில்லயா ? உங்களுடைய அனுமதி இல்லாமல் எப்படி அவர்கள் ம‌னித‌ நேய‌ ம‌க்கள் க‌ட்சி க‌ட்சியின் கொடியை பயன் படிதினர்கள் ? ஏன் அவர்கள் இடம் பேச உங்களுக்கு பயமா ? அவர்களுக்கு அனுமதி வழங்கியது யார் ?

    ReplyDelete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.