Sunday, October 16, 2011

சதக் அறக்கட்டளை செயலாளர் மறைவுக்கு மாணவ,மாணவிகள் இரங்கல் !



முகம்மது சதக் அறக்கட்டளை செயலாளரும் ,முகம்மது சதக் கல்லூரியின் தாளாளருமான எஸ்.எம்.கபீர் கடந்த 14ம்தேதி காலமானார்.அவருக்கு முகம்மது சதக் கல்லூரி வளாகத்தில் அனைத்து மாணவ,மாணவிகளும் 5 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர்.பின்னர் முஸ்லீம் மாணவர்கள் சிறப்பு தொழுகை நடத்தி துஆ செய்தனர்.

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.