Monday, October 17, 2011

காலை நிலவரம் :கீழக்கரையில் வாக்குப்பதிவு மந்தம்

இடம்:18வது வார்டு வாக்கு சாவடி


கீழக்கரையில் ஓட்டு பதிவு தொடங்கி மிக மந்தமாக நடைபெறுகிறது.இது வரை ஒரு சில பூத்கள் தவிர மற்ற பூத்களில் 50க்கும் குறைவான வாக்குகளே பதிவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.மாலைக்குள் வாக்குப்பதிவு விறுவிறுப்படையும் என எதிர்பார்க்கப்படுகிறது

1 comment:

  1. வருத்தமில்லா வாலிபர் சங்கம்October 17, 2011 at 5:22 PM

    பெண்கள் அதிகளவில் வாக்களித்துள்ளார்கள்.
    சோறு போட்டால் எல்லோரும் ஓடி வருவார்கள்.
    அல்லது ஓட்டு போடுபவர்களுக்கு மிக்சி, கிரைண்டர் இலவசம் என்று சொன்னால் கூட்டம் வரும்.

    ReplyDelete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.