Tuesday, October 25, 2011

கீழக்கரை நகராட்சி தலைவராக ராபியத்துல் காதரியா இன்று பதவியேற்றார்!


கீழக்கரை நகராட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட ராபியத்துல் காதரியா இன்று காலை நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற பதவி ஏற்பு நிகழ்ச்சியில் தலைவராக பதவியேற்றார்.அவருடன் கவுன்சிலர்களும் பதவியேற்று கொண்டனர்.இவ்விழாவில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.


அனைவருக்கும் கீழக்கரைடைம்ஸ் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்.

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.