Monday, October 17, 2011

பகல் நிலவரம் ! கீழக்கரையில் 25% வாக்குப்பதிவு !



கீழக்கரையில் வாக்குப்பதிவு காலையிலிருந்தே மிக மந்தமாக நடைபெறுகிறது. இது வரை 25 சதவீத வாக்குகளே பதிவாகியுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன. இது குறித்து கீழக்கரையை சேர்ந்த ஆரிபா,மெஹர் நிஷா ஆகியோர் கூறியதாவது ,எங்க பகுதிகளை சேர்ந்த‌ நாங்கள் அனைவரும் பகல் உணவுக்கு பின் வாக்குபதிவுக்கு செல்லலாமென்று இருக்கிறோம் என்றார்.
பகல் உணவு இடைவேளைக்கு பிறகு வாக்குபதிவு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.