Saturday, October 15, 2011

இரங்கல் செய்தி

முகம்மது சதக் அறக்கட்டளையின் செயலாளரும் முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரியின் தாளாளருமாகிய அல்ஹாஜ் செ.மு கபீர் அவர்கள் நேற்று(14.10.11) அதிகாலை 3.30 மணியளவில் வபாத் ஆகி விட்டார்கள்(வ இன்னாலில்லாஹி வ இன்னா இலாஹிராஜிஊன்)என்பதை வருத்ததுடன் தெரிவித்து கொள்கிறோம்.அன்னாருக்கு மறுமையில் நற்பதவி கிடைக்க எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் துஆ செய்கின்றோம்.

இவண்,முதல்வர்,ஆசிரியர்கள்,அலுவலர்கள்,மாணவ,மாணவிகள்
முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரி,கீழக்கரை

3 comments:

  1. இன்னாலில்லாஹி வ இன்னா இலாஹிராஜிஊன்

    கல்விக்காக இவர்களது சேவை மிகவும் பாராட்டப்பட வேண்டிய ஒன்று. இவர்களது கல்லூரி மற்றும் பாலிடெக்னிக்கில் படித்த எத்தனையோ மாணவர்கள் இன்று உலகில் பல இடங்களில் நல்ல நிலையில் உள்ளார்கள்.

    ReplyDelete
  2. இன்னாலில்லாஹி வ'இன்னா இலைஹி ராஜிஊன்...எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களின் பாவங்களை மன்னித்து நல்லருள் புரியட்டுமாக! ஆமீன்.

    ReplyDelete
  3. INNA LILLAHI VA INNA ILAIHI RAJI-OON

    MAY HIS SOUL REST IN PEACE.. MAY ALLAH BLESS HIM IN AAHIRA...

    ReplyDelete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.