Monday, January 30, 2012

கீழக்கரையில் (01-02-12)புதன்கிழமை மின்சார தடை !


கீழக்கரை பகுதியில் உப மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் கீழக்கரை,ஏர்வாடி,முகம்மது சதக் கல்லூரி பகுதி,காஞ்சிரங்குடி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் நாளை மறுதினம் (01-02-12)காலை 9 மணி முதல் 4 மணி வரை மின்சாரம் இருக்காது என்று உதவி செயற் பொறியாளர் பாண்டியன் தெரிவித்துள்ளார்.

2 comments:

  1. It will not bother kilakarai people because already they are suffering 6 hours load shedding every day.

    ReplyDelete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.