Tuesday, September 20, 2011

தெற்குதெரு 17வது வார்டில் திமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு!






தெற்குதெருவை சேர்ந்த மறைந்த செய்யது முகம்மது ஜலாலுதீன் அவர்களின் மகன் பிரதவ்ஸ் இப்ராகிம் என்ற ராஜா திமுக சார்பில் 17வது வார்டில் கவுன்சிலராக போட்டியிட ராமநாதபுரம் மாவட்ட திமுக நிர்வாகிகளிடம் விருப்ப மனு தாக்கல் செய்து உள்ளார்.

ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் இவர் பொது நலப்பணிகளில் ஆர்வமுடையவர்.

ராஜா கூறியதாவது, ஏராளமான இளைஞர்கள் எனக்கு ஆதரவாக தேர்தல் பணி செய்ய தயாராக‌ உள்ளார்கள.அனைத்து தரப்பினரிடமும் எனக்கு ஆதரவு உள்ளது. இப்பகுதியில் வய‌திலும் ,அனுப‌வ‌த்திலும் பெரிய‌வரான‌ அக்க‌லா ம‌ரிக்கா அவ‌ர்க‌ளிட‌ம் வாழ்த்துக்க‌ளை பெற்றுள்ளேன்.

17 வது நான் வெற்றி பெற்றால் வார்டின் பிரச்சினைகளை தீர்க்க நகராட்சியில் குரல் கொடுப்பேன் ,பழுதால் ஏற்படும் மின் தடை ,தெரு விளக்கு எரியாமல் இருப்பது, போன்ற மக்களின் அன்றாட பிரச்சினைகளை நானே முன் நின்று அக்குறைகளை போக்க முயற்சி செய்வேன். தினமும் சுகாதார மேற்பார்வையாளர்களுடன் நானே நேரில் சென்று எங்கள் பகுதியில் குப்பைகளை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுப்பேன். மொத்ததில் இப்பகுதி மக்களின் கூப்பிட்ட குரலுக்கு ஓடி வருவேன்.இப்பகுதியை சுகாதாரமான பகுதியாக மாற்ற அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வேன்

9 comments:

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  2. ராஜா ஒரு சென்னை வாசி அவர் சென்னையில் தொழில் செய்பவர்.ஆகையால் ராஜாவை நம்பி ஒட்டு போட்டால் நமக்கு ஏமாற்றமே மிஞ்சும் என்பதை தெரிவித்து கொள்கிறேன்.

    ReplyDelete
  3. ராஜா ஒரு சென்னை வாசி அவர் சென்னையில் தொழில் செய்பவர்.தெருவில் சாக்கடை ஓடும் அனால் அவர் சென்னையில் உலா வருவார் ஆகவே அவரால் மக்களுக்கு நன்மை செய்ய இயலாது.ஆகையால் ராஜாவை நம்பி ஒட்டு போட்டால் நமக்கு ஏமாற்றமே மிஞ்சும் என்பதை தெரிவித்து கொள்கிறேன்.

    ReplyDelete
  4. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  5. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  6. RAJAVIDAM EMANTTHAVANSeptember 23, 2011 at 5:52 PM

    enda mayiru commnetaileem alikiringa neenga evanum kilakaikulle vara mudiyaathura
    RAJA senjjathaen than solren ithu sathiyam ... enakku seinja paavam avana summa vidathu thairiyamiruntha rajatte pathil solla solungada
    rajavai pathi poster adippenda

    ReplyDelete
  7. RAJAVIDAM EMANTTHAVANSeptember 23, 2011 at 5:52 PM

    enda mayiru commnetaileem alikiringa neenga evanum kilakaikulle vara mudiyaathura
    RAJA senjjathaen than solren ithu sathiyam ... enakku seinja paavam avana summa vidathu thairiyamiruntha rajatte pathil solla solungada
    rajavai pathi poster adippenda

    ReplyDelete
  8. ராஜாவால் ஏமாந்தவர் சொல்வதை பார்த்தால் ராஜா பெரிய மோசடி பண்ணியது போல தெரியுது.இவரை நம்பி நமது வாக்குகளை அழிப்பது மிகவும் அபாயம்.மேற்கூறியவர் கூறியது போல் இவர் சென்னைக்காரர் அதனால இவருக்கு ஒட்டு போடுறது வேஸ்ட்.

    ReplyDelete
  9. nee paynthukondu un peyarai velivida thayriyam illithavan enga oru mayirakooda pudunga mudiyathu.nee unmayanavana iruntha unnai arimuga padutthu appuram paarppom.

    ReplyDelete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.