Friday, January 13, 2012

இந்திய அளவில் தடகள போட்டிக்கு கீழக்கரை கல்லூரி மாணவர்கள் தேர்வு !




திருச்சி அண்ணா பல்கலைகழக 4வது மண்டல தடகள போட்டி திண்டுக்கல் பி.எஸ்.என்.ஏ கல்லூரியில் நடைபெற்றது.இதில் கீழக்கரை முகம்மது சதக் பொறியியல் கல்லூரி மாணவர்கள் 5 பேர் தங்க பதக்கம் வென்றனர்.

இவர்களில் மாணவர் பாசித், மாணவர் மாதவன் ஆகியோர் இந்திய அளவில் பல்கலைகழகங்களுக்கு இடையிலான போட்டியில் பங்கேற்க தேர்வு செய்யப்பட்டனர்.

த‌டக‌ள‌ போட்டிக‌ளில் வெற்றி பெற்று 5 த‌ங்க‌ ப‌த‌க்கங்க‌ளை வென்ற‌ மாண‌வ‌ர்க‌ளை க‌ல்லூரி தாளாள‌ர் ஹ‌மீது அப்துல் காத‌ர்,செய‌லாள‌ர் யூசுப் சாகிப், க‌ல்லூரி முத‌ல்வ‌ர் ஜ‌காப‌ர்,ம‌க்க‌ள் தொட‌ர்பு அலுவ‌ல‌ர் ந‌ஜிமுதீன்,உட‌ற்க‌ல்வி ஆசிரிய‌ர் சுரேஷ் குமார் ஆகியோர் பாராட்டினார்க‌ள்

5 comments:

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.