Tuesday, March 13, 2012

கீழக்கரை அருகே மேலப்புதுக்குடியில் மோதல் !40பேர் மீது வழக்கு! 2பேர் கைது !‌




‌கீழக்கரை அருகே திருப்புல்லாணி மேல‌ப்புதுக்குடியில் இருகோஷ்டியின‌ர் மோதி கொண்ட‌தில் 4 பேர் ப‌டுகாய‌ம‌டைந்த‌ன‌ர்.தொழுகைப்பள்ளி தாக்குதலுக்குள்ளானது .இத‌னால் அங்கு ப‌த‌ற்ற‌ம் நில‌வி வ‌ந்த‌து.இந்த சம்பவம் தொடர்பாக, சேதுக்கரை ஊராட்சி மன்ற தலைவர் முனியாண்டி மற்றும் அவரது நண்பர் சண்முகசுந்தரம் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் 40 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இது தொடர்பான முந்தைய செய்தி :-

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.