Tuesday, March 6, 2012

கீழக்கரை இன்ஞினியரிங் கல்லூரி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி !


கீழக்கரை முகம்மது சதக் பொறியியல் கல்லூரியில் மின்னனு மற்றும் தொலை தொடர்பு துறை சார்பாக முன்னாள மாணவர் சந்திப்பு நடைபெற்றது.கல்லூரி முதல்வர் முகம்மது ஜகாபர் முன்னிலை வகித்தார்.
மேலும் இஸ்ரோவின் முன்னாள் விஞ்ஞானி இளங்கோவ‌விண்வெளி ஆராய்ச்சி மையத்தை சேர்ந்த சாராபாய் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். சாரபாய் பேசுகையில்,முன்னதாக முன்னாள் மாணவர்கள் பலரும் தங்களுடைய அனுபவத்தையும் தொழில் நிறுவனங்களின் எதிர்பார்ப்புகளையும் இன்றைய மாணவர்களுடன் பகிர்ந்து கொண்டனர்.
நிகழ்ச்சிக்கான் ஏற்பாடுகளை துறை தலைவர்கள் பீர் ஒலி,வெங்கடேஷ் பாபு,மக்கள் தொடர்பாளர் நஜிமுதீன்,ஆசிரியர் பெரியசாமி ஆகியோர் செய்திருந்தனர்.

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.