Wednesday, March 21, 2012

கீழக்கரையில் புதிய கடைகள் திறப்பு விழா !


கீழக்கரையில் புதிய கடை திறப்பு விழாக்கள்

கீழக்கரை என்.எம்.டி. தெருவில் "பரியா அபாயா"(கவரிங் மற்றும் பேன்சி கலெக்சன்) என்ற பெயரில் கடை திறப்பு விழா நடைபெற்றது.

இக்கடையின் நிர்வாகியான ஹபீப் முஹம்மது கூறுகையில் ,நியாயமான விலையில் தரமான பொருட்களை நமதூர் மக்களுக்கு தருகிறோம்.அனைவரும் ஆதரவு தர வேண்டும் என்றார்.
இந்நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

குறிப்பு : இது போன்ற‌ நிக‌ழ்ச்சிகளை கீழ‌க்க‌ரைடைம்ஸில் வெளியிட‌ keelakaraitimes@yahoo.com என்ற‌ முக‌வ‌ரியில் அனுப்பி த‌ர‌லாம்.எவ்வித‌ க‌ட்ட‌ண‌மும் இல்லை என்ப‌தை தெரிவித்து கொள்கிறோம்.



இதே போல் ப‌ணிய‌க்கார‌ தெருவில் ஊறுகாய்க‌டை திற‌ப்பு விழா ந‌டைபெற்ற‌து.

ந‌கராட்சி துணை த‌லைவ‌ர் ஹாஜா முகைதீன் த‌லைமை வ‌கித்து திற‌ந்து வைத்தார்.இந்நிக‌ழ்ச்சியில் அலிகான்,சின்ன‌வ‌ர் க‌பீர்,ம‌தார் சாகிபு,ஹாமிது இப்ராகிம்,க‌வுன்சில‌ர் அன்வ‌ர் அலி,ஜெய‌பிர‌காஷ் ம‌ற்றும் அமானுல்லா,த‌ங்க‌ம் ராதாகிருஸ்ண‌ன் உள்ப‌ட‌ ப‌ல‌ர் க‌ல‌ந்து கொண்ட‌ன‌ர்.

கடையின் நிர்வாகியான அட்டப்பா என்ற நல்ல இப்ராகிம் கூறுகையில் ,
உய‌ர் த‌ரமான் அனைத்து வகையான ஊறுகாய்க‌ளை ம‌க்க‌ளுக்கு ம‌லிவான‌ விலையில் வ‌ழ‌ங்குகிறோம்.ம‌க்க‌ள் ஆத‌ர‌வ‌ளிக்க‌ வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.