Monday, February 25, 2013

கீழக்கரை வேலை வாய்ப்பு முகாமில் 103 பேர் தேர்வு!




கீழக்கரை முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரி வேலைவாய்ப்பு பிரிவு சார்பில் வேலைவாய்ப்பு நேர்முகத் தேர்வு கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
கல்லூரி முதல்வர் அலாவுதீன் தலைமை வகித்து முகாமை துவக்கி வைத்தார். வேலைவாய்ப்பு ஒருங்கிணைப்பாளர் சேக்தாவூது வரவேற்றார். இதில் செங்கல்பட்டு சுந்தரம் பைனான்ஸ் நிறுவனத்தின் பொது மேலாளர் சுப்ரமணியன் மற்றும் மனிதவள மேம்பாட்டுத்துறை அதிகாரி ஜான்பால் ஆகியோர் தங்கள் நிறுவனத்தின் செயல்பாடு, உற்பத்தியாகும் பொருட்கள் மற்றும் சலுகைகள் குறித்து பேசி நேர்முகத் தேர்வை நடத்தினர்.
இதில் இயந்திரவியல், மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறையில் 2011&2012ல் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் 150க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதில் 103 பேர் தேர்வு செய்யப்பட்டனர், ஏற்பாடுகளை முதல்வர் அலாவுதீன் வேலைவாய்ப்பு ஒருங்கிணைப்பளர்



 

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.