Wednesday, February 13, 2013

கீழ‌க்க‌ரை அருகே ப‌ஸ் விப‌த்துக்குள்ளான‌து!ப‌ய‌ணிக‌ள் காய‌மின்றி உயிர் த‌ப்பின‌ர்!

சென்னையிலிருந்து கீழ‌க்க‌ரை நோக்கி வ‌ந்து கொண்டிருந்த‌ த‌னியார் ப‌ஸ் வ‌ண்ணாந்துறை அருகே ப‌ள்ள‌த்தில் இற‌ங்கி விப‌த்துக்குள்ளான‌து.ப‌ஸ்சில் பய‌ண‌ம் செய்த‌ ப‌ய‌ணிக‌ள் காய‌மின்றி உயிர் த‌ப்பின‌ர்.

இது குறித்து  கீழ‌க்க‌ரையை சேர்ந்த‌ இது குறித்து  கீழ‌க்க‌ரையை சேர்ந்த‌ ச‌மூக‌ ஆர்வ‌ல‌ர் முச‌ம்மில் என்ப‌வ‌ர் கூறிய‌தாவ‌து,
சாலையில் கொட்டி கிட‌ந்த‌ பேச்சாளை மீன் க‌ழிவு நீரில் ட‌ய‌ர் வ‌ழுக்கிய‌துதான் விப‌த்துக்கு கார‌ண‌மாக‌ இருக்கும் என‌ தெரிகிற‌து.பேச்சாளை மீன்க‌ளை ஏற்றி செல்லும் வாகன‌ங்க‌ள் முறையாக ச‌ட்ட‌ விதிக‌ளை பின்ப‌ற்றுகிற‌தா என‌ க‌வ‌னித்து மீறுப‌வ‌ர்க‌ள் மீது போக்குவ‌ர‌த்து அதிகாரிக‌ள் கடும் ந‌டவ‌டிக்கை எடுக்க‌ வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.