Thursday, February 28, 2013

தேசிய‌‌ அளவிலான‌ நிக‌ழ்ச்சியில் முத‌ல் ப‌ரிசு வென்ற‌ ச‌த‌க் பாலிடெக்னிக் மாண‌வ‌ர்க‌ள்!



நாம‌க்க‌ல் மாத‌ம்மாள் சீலா பொறியிய‌ல் க‌ல்லூரியில் இர‌ண்டு நாள் ந‌டைபெற்ற‌ தேசிய‌ அள‌விலான‌ டெக்ஸ் புரோ 2013 நிக‌ழ்ச்சியில் கீழ‌க்க‌ரை ச‌த‌க் பாலிடெக்னிக் மாண‌வ‌ர் தொழில் நுட்ப‌ம் ப‌யிலும் க‌ள‌ஞ்சிய‌ம்,க‌ணினிதுறை மாண‌வ‌ர்க‌ள் முக‌ம்ம‌து ந‌யீம்,ம‌னோஜ் மின்னிய‌ல் ம‌ற்றும் மின்ன‌னுவிய‌ல் துறை மாண‌வ‌ர் முக‌ம்ம‌து அசாருதீன் ஆகியோர் ப‌ங்கு பெற்று முத‌ல் ப‌ரிசாக‌ ரூ10 ஆயிர‌ம் ப‌ரிசு பெற்ற‌ன‌ர்.
வெற்றி பெற்ற‌ மாண‌வ‌ர்க‌ளை க‌ல்லூரி முத‌ல்வ‌ர் அலாவுதீன் உள்ளிட்ட‌ ப‌ல‌ர் பாராட்டு தெரிவித்த‌ன‌ர்.

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.