Monday, February 11, 2013

கீழ‌க்க‌ரையில் க‌டையில் பூட்டை உடைத்து ரூ20 ஆயிர‌ம் திருட்டு!


கீழ‌க்க‌ரை 500பிளாட் பகுதியை சேர்ந்த‌ சேக் முகைதீன் ம‌க‌ன் ராஜாக‌னி(57) சின்ன‌க்கடைத்தெருவில் க‌டை வைத்துள்ளார். கட‌ந்த‌ 7ம் தேதி க‌டைக்கு பொருள்க‌ள் வாங்க‌ ம‌துரை சென்றார்.

க‌டையில் வேலை செய்யும் சித்திக் இர‌வு 10 ம‌ணிக்கு க‌டையில் ரூ 20 ஆயிர‌த்தை வைத்து க‌டையை பூட்டி சென்றார்.

ம‌றுநாள் காலையில் ராஜாக்க‌னி க‌டையை திறக்க‌ வ‌ந்த‌போது பூட்டு உடைக்க‌ப்ப‌ட்டு இருப்ப‌தை க‌ண்டு திடுக்கிட்டார்.க‌டையில் இருந்த‌ ரூ20 ஆயிர‌ம் ரொக்க‌மும் ரீ சார்ஜ் செய்யும் செல்போனும் திருடு போயிருந்த‌து.
இது குறித்து புகாரின் பேரில்  இன்ஸ்பெக்ட‌ர் க‌னேச‌ன்,எஸ் ஐ செல்ல‌ம‌ணி  வ‌ழ‌க்கு ப‌திவு செய்து விசாரித்து வ‌ருகின்ற‌ன‌ர்.

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.