Friday, February 22, 2013

கீழ‌க்க‌ரை ச‌த‌க் கல்லூரி மாணவ‌ர்க‌ள் மாநில‌ அள‌வில் சாத‌னை!

அண்ணா பல்கலை தேர்வில் கீழக்கரை முகம்மது சதக் இன்ஜினியரிங் கல்லூரி மாணவர்கள் மாநில அளவில் சாதனை படைத்தனர்.

கட்டட அமைப்பியல் துறையில் மாணவி எஸ்.பெனாசிர், கடல் சார்ந்த பாடப்பிரிவில் மாணவர் ஏ.டேவிட் ஆகியோர் மாநில அளவில் முதலிடத்தையும், ஏரோனாட்டிகல் பிரிவில் மாணவர் ஆர்.ராஜாராமன், மூன்றாம் இடம் பெற்றார்.இவர்களை, கல்லூரி தலைவர் ஹமீது அப்துல் காதர், செயலாளர் யூசுப் சாகிப், இயக்குனர் ஹபீப் முகம்மது சதக்கத்துல்லா, முதல்வர் முகம்மது ஜகாபர் மற்றும் பிற துறை தலைவர்கள், பேராசிரியர்கள் பாராட்டினர்.

 

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.