Friday, February 15, 2013

கீழ‌க்க‌ரை க‌ல்லூரியில் இந்திய தொழில்நுட்பக் கழக உறுப்பினர் சேர்க்கை தொடக்க விழா!




கீழக்கரை முகம்மது சதக் பொறியியல் கல்லூரியில் இந்திய தொழில்நுட்பக் கழக (ஐ.எஸ்.டி. இ) ஆசிரியர்&மாண வர் உறுப்பினர் சேர்க்கை மற் றும் கல்லூரி கிளை தொடக்க விழா ஆடிட்டோரியத்தில் நடைபெற்றது.


கல்லூரி முதல்வர் முகம் மது ஜகாபர் தலைமை வகி த்தார். இயக்குநர் ஹபீப் முகம்மது சதக்கத்துல்லா, தாளாளர் யூசுப்சாகிபு, தமிழ்நாடு மற்றும் பாண்டி ச்சேரி பரிவின் இந்திய தொ ழில்நுட்பக் கல்விக் கழகத் தின் மாநில செயலாளர் மணிவண்ணன் முன்னிலை வகித்தனர். கல்லூரி இந்திய தொழில் நுட்பக் கழக ஒருங்கிணைப்பாளர் விஜயராஜ் வரவேற்றார். மாணவ, மாண விகளுக்கு வினாடி, வினா, கட்டுரைப்போட்டி, குறிப்பி ட்ட தலைப்பில் உடனடி யாக பேசுதல் போன்ற போ ட்டிகளும், மாணவிகளின் கலைநிகழ்ச்சியும் நடந்தன. போட்டியில் பங்கு பெற்றவர்களுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டன. மாண வன் முகம்மது இஸ்மாயில் நன்றி கூறினார்

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.