Thursday, February 23, 2012

ஆர்.எஸ் மடை அருகே கீழக்கரை இளைஞர் மீது தாக்குதல் !


கீழக்கரையை சேர்ந்தவர் மரிக்கா என்பவரின் மகன் அலீம் நடுத்தெரு ஜும்மா பள்ளியின் பின்புறம் இவரது வீடு அமைந்துள்ளது.இவர் ராமநாதபுரத்தில் உள்ள மருந்து கடையில் பணிபுரிந்து வந்தார்.
சம்பவதன்று இவர் ராமநாதபுரத்திலிருந்து கீழக்கரை நோக்கி பேருந்தில் வந்து கொண்டிருந்தார்.அப்போது இளைஞர் அலீமை ஆர்.எஸ்.மடை அருகே பஸ்சில் இருந்து கீழே தள்ளி மர்ம நபர்கள் கும்பலாக சேர்ந்து தாக்குதல் நடத்தி விட்டு ஓடியதாக கூறப்படுகிறது.
பலத்த காயமடைந்து கிடந்த‌ அலீமை அவ்வழியே வந்த சின்னக்கடை தெருவை சேர்ந்த ஜாஹிர் என்பவர் மருத்துவமனையில் அனுமதித்தாக செய்திகள் வெளியாகியுள்ளது.ஏன் தாக்குதல் நடத்தப்பட்டது ?தாக்குதல் நடத்தியது யார் என்ற விபரங்கள் தெரியவில்லை.

இச்சம்பவம் குறித்து ராமநாதபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

5 comments:

  1. intha pranchanaikku namadu oor makkal eallorum ondru therandamaikku mekka mahelche ondru kudiya eallarukkum eanadu nandri

    by halim brothers

    ReplyDelete
  2. entha pranchanaikku oor makkal eallorum ondru kude eruppadu santhosam ondru kudeya makkalukku eanadu nandre

    by haleem brothers

    ReplyDelete
  3. இன்று காலை 10 மணி அளவில் ராமநாதபுரத்தில் போராட்டம் நடக்கபட்டது இதன்படி காவல் துரயுனர் சம்மந்தப்பட்டவர்களை கைது செய்வதக தெரிவித்துள்ளது !!!!

    பாப்போம் இந்த முறை இதற்கு முடிவு தெரிகிறத என்று

    இப்படிக்கு

    பாஸித் அலிம் மச்சான்

    ReplyDelete
  4. திண்ணை தோழன்February 24, 2012 at 10:16 PM

    வசூலில் மட்டும் அக்கறையோடு செயல்படும் இயக்கங்கள் இது போன்ற வன்முறைக்கு எதிராக நிற்காமல் பொத்திக்கொண்டு ஓடுவது ஏன்

    ReplyDelete
  5. ada inga vanthum unga intha iyakka sandaivola vidamaateela pa.. aaha mothathula ella iyakkamum perumaikaaga matuumey seyal paduthu... iyakkam oliga..

    ReplyDelete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.