Wednesday, February 15, 2012

மாநில அளவில் கீழக்கரை மாணவி மூன்றாம் இடம் !



கீழக்கரை பழைய குத்பா பள்ளி ஜமாத்தை சேர்ந்த மஹ்தூமியா உயர்நிலை பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வரும் மாணவி முபாரக் நிஷா உலக திருக்குறள் பேரவை நடத்திய திருக்குறள் மனனம் செய்து எழுதும் போட்டியில் மாநில அளவில் மூன்றாம் இடத்தை பெற்று கேடயம் பரிசாக பெற்றார்.

இவரை பள்ளி தாளாளர் ஹமீது சுல்தான்,தலைமை ஆசிரியர் கிருஸ்ணவேனி மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.