Friday, February 17, 2012

கீழக்கரை அருகே திருப்புல்லாணியில் அமைச்சர்கள் ஆய்வு !





கீழக்கரை அருகே திருப்புல்லாணியில் கைத்தறி துறை அமைச்சர் சுந்தர்ராஜன் ,அறநிலையத்துறை அமைச்சர் ஆனந்தன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.

திருப்புல்லாணியில் ஆதி ஜெகநாத பெருமாள் கோயில் மற்றும் அதன் சுற்றியுள்ள இடங்களில் ஆய்வு மேற்கொண்டனர்.அமைச்ச‌ர்க‌ளுட‌ன் மாவ‌ட்ட‌ ஆட்சிய‌ர் ந‌ந்த‌குமார்,அதிமுகவின் மாவ‌ட்ட‌ செயலாள‌ர் ஆணிமுத்து,துணை செய‌லாள‌ர் முனிய‌சாமி ,மாவ‌ட்ட‌ சேர்ம‌ன் சுந்த‌ர‌பாண்டிய‌ன் மாவ‌ட்ட‌ க‌வுன்சில‌ர் ச‌ர‌ஸ்வ‌தி பாக்கிய‌நாத‌ன் ,ஊராட்சி ஒன்றிய‌ த‌லைவ‌ர் ராஜேஸ்வ‌ரி உள்ளிட்ட‌ ப‌ல‌ர் உட‌னிருந்த‌ன‌ர்.


No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.