
கீழக்கரை அருகே தில்லையேந்தல் பஞ்சாயத்துட்பட்ட பகுதியில் கீழக்கரை நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் குப்பை கொட்டுவதற்கான குப்பை கிடங்கு அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.இப்பணிகளை நகராட்சி தலைவர் ராபியத்துல் காதரியா நேரில் சென்று பார்வையிட்டார். அவருடன் 17வது வார்டு கவுன்சிலர் ஆனா மூனா என்ற காதர் சாகிப் உள்பட பலர் உடன் சென்றனர்.இப்பபணிகள் நிறைவடைந்தவுடன் குப்பை பிரச்சனைக்கு நிரந்ததீர்வு ஏற்படும் என்பது அனைவரின் எதிர்பார்பார்ப்பாக உள்ளது.
No comments:
Post a Comment
செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.