Friday, July 20, 2012

ர‌ம‌ளான் துவ‌க்க‌ம் !கீழ‌க்க‌ரை ம‌சூதிக‌ளில் திராவிஹ் தொழுகை !ஏராள‌மானோர் ப‌ங்கு பெற்ற‌ன‌ர்!


ரமளான் மாதம் துவங்கியதையடுத்து கீழக்கரை நகரில் பல்வேறு மசூதிகளில் திராவிஹ் தொழுகை ந‌டைபெற்ற‌து. ஏராளாமானோர் தொழுகையில் க‌ல‌ந்து கொண்ட‌னர்

ரமளான் மாதத்தையோட்டி கீழக்கரையை சேர்ந்த ஏராளமானோர் வெளிநாடு ம‌ற்றும் வெளியூர்க‌ளிலிருந்து விடுமுறையில் கீழ‌க்க‌ரை வ‌ந்துள்ள‌ன‌ர்.

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.